Monday, May 21, 2012

நீ வருவாய் என..!!

அலையில்லாக் கடலில்
கரைதேடாக் கட்டுமரத்திற்கு
வழிக்காட்டும் கலங்கரை விளக்கமாக..
நிலையில்லாக் கனவில்
விழிமூடிக் காத்திருக்கிறேன்
நீ வருவாய் என..!!

No comments:

Post a Comment