Sunday, December 2, 2012

ஊமைப் பறவை..

உதிரும் இறகுகள் ஒவ்வொன்றையும்
உத்தேசமின்றியே சேகரிக்கும்
ஊமைப் பறவையைப் போல
உன்னோடு கழியும் ஒவ்வொரு கணத்தையும்
உள்ளத்தின் ஆழத்தில் புதைத்து வைக்கிறேன்
நினைவுப் பொக்கிஷமாக..!!

No comments:

Post a Comment